போடி அருகே சிலமலை என்ற கிராமத்தில் காவல்நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி விவசாயி ஒருவர் அஸ்திவாரம் அமைத்து, செங்கல் வைத்து வீடு கட்டத் துவங்கினார்.
உடனே ஆவணங்களுடன் சென்...
ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்...
பாகிஸ்தான் நகரான முல்தானில் உள்ள மருத்துவமனையின் பிணவறை கூரை மீது சிதிலம் அடைந்து அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்ததும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி குஜ்ஜார் மருத...
தேனி முதல் போடிநாயக்கனூர் வரை அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில், ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை-போடி இடையேயான ரயில் பாதையில் 2010ம் ஆண்டு இறுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு,...
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ரெயில் தண்டவாளம் அருகே நின்ற டிரெய்லர் டிரக்கில் இருந்து 42 சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
சான் ஆண்டானியோ நகரில் நின்ற மர்ம டிரக் குறித்து கிடைத்த தகவலில் போலீ...
சென்னை மயிலாப்பூரில் ஓட்டுனரால் கொன்று புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதி வீட்டில் இருந்த 40 கோடி ரூபாய் எங்கே? என்று காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மண்வெட்டி கணையை ஆயுதமாக தேர்ந்தெடுத்த க...
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நுற்றுக்கணக்கிலான பொது மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2-வது மாதத்தை நெருங்கியது. ரஷ்யப் படைகளின் துப்ப...